சொல்கதைகள், பழங்கதைகள், தொன்மக்கதைகள், பாட்டி சொன்ன கதைகள், விடுகதைகள், நெடுங்கதைகள், குட்டிக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள், மரியாதைராமன் கதைகள், ஆயிரத்தோர் இரவுக்கதைகள் என, விதவிதமான வடிவங்களில் மனிதச் சமூகம் காலம்காலமாகக் கதை சொல்லிவந்திருக்கிறது.
"திராவிடம் என்றால் ஏன் எரிகிறது? கொதிக்கும் website சீமான் - வைரலாகும் பேட்டி
தாவரம் மூலம் சுய மருத்துவம் செய்யும் கொரில்லா- புதிய மருந்து கண்டுபிடிப்புக்கு இந்த குரங்குகள் உதவுமா?
அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான நடைமுறைகள் - காணொலி (தமிழில்)
இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்திற்குச் சென்ற பிரதமர் மோதி - சர்ச்சையாவது ஏன்?
அவசரநிலை பிரகடனம் (வெய்மர் அரசியல் சாசனம் - ஜெர்மனி)
அரசறிவியல், அரசியற் கல்வி என்பது அரசியல் நடத்தை குறித்து கற்பதுடன், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அதனைப் பயன்படுத்துதல் தொடர்பாகவும் ஆய்வு செய்கின்றது.
எனினும் இவருக்கு மாநிலங்களவை வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் வாக்குகள் சமநிலையில் இருக்கும் போது இவர் வாக்களிக்கலாம்.
ஆட்சியின் மீது காழ்ப்புணர்ச்சி.. எச்சரிக்கும் செல்வப்பெ...
அரசுக்கும் மக்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்படுத்துதல்.
தேர்தலில் போட்டியிடுவது போட்டியாளரின் பிம்பத்தையும் சமூக அந்தஸ்தையும் அதிகரிக்க உதவுகிறது" என்று பேராசிரியர் வெர்னியர்ஸ் கூறுகிறார்.
“ இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது?
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: கவிதை